சூழல் வசனங்கள் ஏசாயா 38:6
ஏசாயா 38:5

நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

עַל
ஏசாயா 38:9

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:

מֶֽלֶךְ
ஏசாயா 38:15

நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.

עַל
ஏசாயா 38:20

கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

עַל
And
I
will
deliver
וּמִכַּ֤ףûmikkapoo-mee-KAHF
thee
and
this
מֶֽלֶךְmelekMEH-lek
city
אַשּׁוּר֙ʾaššûrah-SHOOR
out
of
the
hand
אַצִּ֣ילְךָ֔ʾaṣṣîlĕkāah-TSEE-leh-HA
of
the
king
וְאֵ֖תwĕʾētveh-ATE
of
Assyria:
הָעִ֣ירhāʿîrha-EER
and
I
will
defend
הַזֹּ֑אתhazzōtha-ZOTE

וְגַנּוֹתִ֖יwĕgannôtîveh-ɡa-noh-TEE
this
עַלʿalal
city.
הָעִ֥ירhāʿîrha-EER


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE