சூழல் வசனங்கள் ஏசாயா 60:11
ஏசாயா 60:9

தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும் அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும் தூரத்திலிருந்து கொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.

לְהָבִ֤יא
ஏசாயா 60:10

அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.

וּמַלְכֵיהֶ֖ם
ஏசாயா 60:16

நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.

גּוֹיִ֔ם
ஏசாயா 60:20

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

לֹ֣א
Therefore
thy
gates
וּפִתְּח֨וּûpittĕḥûoo-fee-teh-HOO
shall
be
open
שְׁעָרַ֧יִךְšĕʿārayiksheh-ah-RA-yeek
continually;
תָּמִ֛ידtāmîdta-MEED
they
shall
not
יוֹמָ֥םyômāmyoh-MAHM
be
shut
וָלַ֖יְלָהwālaylâva-LA-la
day
לֹ֣אlōʾloh
nor
night;
יִסָּגֵ֑רוּyissāgērûyee-sa-ɡAY-roo
that
men
may
bring
לְהָבִ֤יאlĕhābîʾleh-ha-VEE
unto
אֵלַ֙יִךְ֙ʾēlayikay-LA-yeek
thee
the
forces
חֵ֣ילḥêlhale
of
the
Gentiles,
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
and
that
their
kings
וּמַלְכֵיהֶ֖םûmalkêhemoo-mahl-hay-HEM
may
be
brought.
נְהוּגִֽים׃nĕhûgîmneh-hoo-ɡEEM