சூழல் வசனங்கள் ஏசாயா 66:12
ஏசாயா 66:1

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

אָמַ֣ר
ஏசாயா 66:2

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

עַל
ஏசாயா 66:8

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

כִּֽי
ஏசாயா 66:15

இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.

כִּֽי
ஏசாயா 66:20

இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר
For
כִּֽיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
Behold,
הִנְנִ֣יhinnîheen-NEE
I
will
extend
נֹטֶֽהnōṭenoh-TEH
peace
אֵ֠לֶיהָʾēlêhāA-lay-ha
to
כְּנָהָ֨רkĕnāhārkeh-na-HAHR
her
like
a
river,
שָׁל֜וֹםšālômsha-LOME
and
the
glory
וּכְנַ֧חַלûkĕnaḥaloo-heh-NA-hahl
of
the
Gentiles
שׁוֹטֵ֛ףšôṭēpshoh-TAFE
like
a
flowing
כְּב֥וֹדkĕbôdkeh-VODE
stream:
גּוֹיִ֖םgôyimɡoh-YEEM
then
shall
ye
suck,
וִֽינַקְתֶּ֑םwînaqtemvee-nahk-TEM
ye
shall
be
borne
עַלʿalal
upon
צַד֙ṣadtsahd
her
sides,
תִּנָּשֵׂ֔אוּtinnāśēʾûtee-na-SAY-oo
and
be
dandled
וְעַלwĕʿalveh-AL
upon
בִּרְכַּ֖יִםbirkayimbeer-KA-yeem
her
knees.
תְּשָׁעֳשָֽׁעוּ׃tĕšāʿŏšāʿûteh-sha-oh-sha-OO