சூழல் வசனங்கள் ஏசாயா 66:19
ஏசாயா 66:8

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

אֶת
ஏசாயா 66:10

எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

אֶת
ஏசாயா 66:14

நீங்கள் அதைக் காணும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச்செழிக்கும் அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

אֶת, אֶת
ஏசாயா 66:16

கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

אֶת
ஏசாயா 66:18

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

אֶת, אֶת
ஏசாயா 66:20

இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
ஏசாயா 66:22

நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֨ר
And
I
will
set
וְשַׂמְתִּ֨יwĕśamtîveh-sahm-TEE
a
sign
בָהֶ֜םbāhemva-HEM
among
them,
and
I
will
send
א֗וֹתʾôtote
those
that
escape
וְשִׁלַּחְתִּ֣יwĕšillaḥtîveh-shee-lahk-TEE
of
them
unto
מֵהֶ֣ם׀mēhemmay-HEM
the
nations,
פְּ֠לֵיטִיםpĕlêṭîmPEH-lay-teem
to
Tarshish,
אֶֽלʾelel
Pul,
הַגּוֹיִ֞םhaggôyimha-ɡoh-YEEM
and
Lud,
תַּרְשִׁ֨ישׁtaršîštahr-SHEESH
that
draw
פּ֥וּלpûlpool
the
bow,
וְל֛וּדwĕlûdveh-LOOD
to
Tubal,
מֹ֥שְׁכֵיmōšĕkêMOH-sheh-hay
and
Javan,
קֶ֖שֶׁתqešetKEH-shet
to
the
isles
תֻּבַ֣לtubaltoo-VAHL
afar
off,
וְיָוָ֑ןwĕyāwānveh-ya-VAHN
that
הָאִיִּ֣יםhāʾiyyîmha-ee-YEEM
have
not
הָרְחֹקִ֗יםhorḥōqîmhore-hoh-KEEM
heard
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

לֹאlōʾloh
my
fame,
שָׁמְע֤וּšomʿûshome-OO
neither
אֶתʾetet
have
seen
שִׁמְעִי֙šimʿiysheem-EE

וְלֹאwĕlōʾveh-LOH
my
glory;
רָא֣וּrāʾûra-OO
and
they
shall
declare
אֶתʾetet

כְּבוֹדִ֔יkĕbôdîkeh-voh-DEE
my
glory
וְהִגִּ֥ידוּwĕhiggîdûveh-hee-ɡEE-doo
among
the
Gentiles.
אֶתʾetet


כְּבוֹדִ֖יkĕbôdîkeh-voh-DEE


בַּגּוֹיִֽם׃baggôyimba-ɡoh-YEEM