சூழல் வசனங்கள் எரேமியா 13:7
எரேமியா 13:1

கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

לֹ֥א
எரேமியா 13:2

நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

אֶת
எரேமியா 13:4

நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.

אֶת, פְּרָ֔תָה
எரேமியா 13:6

அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.

פְּרָ֔תָה, אֶת, הָ֣אֵז֔וֹר
எரேமியா 13:9

இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

אֶת
எரேமியா 13:10

என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, יִצְלַ֖ח, לַכֹּֽל׃
எரேமியா 13:11

கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 13:12

சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

אֶת
எரேமியா 13:13

அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,

אֶת
Then
I
went
וָאֵלֵ֣ךְwāʾēlēkva-ay-LAKE
to
Euphrates,
פְּרָ֔תָהpĕrātâpeh-RA-ta
and
digged,
וָאֶחְפֹּ֗רwāʾeḥpōrva-ek-PORE
and
took
וָֽאֶקַּח֙wāʾeqqaḥva-eh-KAHK

אֶתʾetet
the
girdle
הָ֣אֵז֔וֹרhāʾēzôrHA-ay-ZORE
from
מִןminmeen
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
where
אֲשֶׁרʾăšeruh-SHER

טְמַנְתִּ֣יוṭĕmantîwteh-mahn-TEEOO
I
had
hid
שָׁ֑מָּהšāmmâSHA-ma
it:
and,
behold,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
the
girdle
נִשְׁחַ֣תnišḥatneesh-HAHT
was
marred,
הָאֵז֔וֹרhāʾēzôrha-ay-ZORE
it
was
profitable
לֹ֥אlōʾloh
for
nothing.
יִצְלַ֖חyiṣlaḥyeets-LAHK


לַכֹּֽל׃lakkōlla-KOLE