உயர்ந்த மேடுகளின் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
| The sin | חַטַּ֣את | ḥaṭṭat | ha-TAHT |
| of Judah | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| is written | כְּתוּבָ֛ה | kĕtûbâ | keh-too-VA |
| with a pen | בְּעֵ֥ט | bĕʿēṭ | beh-ATE |
| of iron, | בַּרְזֶ֖ל | barzel | bahr-ZEL |
| and with the point | בְּצִפֹּ֣רֶן | bĕṣippōren | beh-tsee-POH-ren |
| of a diamond: | שָׁמִ֑יר | šāmîr | sha-MEER |
| it is graven | חֲרוּשָׁה֙ | ḥărûšāh | huh-roo-SHA |
| upon | עַל | ʿal | al |
| the table | ל֣וּחַ | lûaḥ | LOO-ak |
| of their heart, | לִבָּ֔ם | libbām | lee-BAHM |
| and upon the horns | וּלְקַרְנ֖וֹת | ûlĕqarnôt | oo-leh-kahr-NOTE |
| of your altars; | מִזְבְּחוֹתֵיכֶֽם׃ | mizbĕḥôtêkem | meez-beh-hoh-tay-HEM |