சூழல் வசனங்கள் எரேமியா 19:6
எரேமியா 19:1

கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,

יְהוָ֔ה
எரேமியா 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

בֶן
எரேமியா 19:3

நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

יְהוָ֔ה
எரேமியா 19:12

இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

נְאֻם
எரேமியா 19:13

எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

הַתֹּ֖פֶת
எரேமியா 19:14

பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருத்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:

יְהוָ֔ה
Therefore,
לָכֵ֞ןlākēnla-HANE
behold,
הִנֵּֽהhinnēhee-NAY
the
days
יָמִ֤יםyāmîmya-MEEM
come,
בָּאִים֙bāʾîmba-EEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
no
shall
וְלֹאwĕlōʾveh-LOH
called
יִקָּרֵא֩yiqqārēʾyee-ka-RAY
be
place
לַמָּק֨וֹםlammāqômla-ma-KOME
this
הַזֶּ֥הhazzeha-ZEH
that
more
ע֛וֹדʿôdode
Tophet,
הַתֹּ֖פֶתhattōpetha-TOH-fet
nor
The
valley
וְגֵ֣יאwĕgêʾveh-ɡAY
son
the
of
בֶןbenven
of
Hinnom,
הִנֹּ֑םhinnōmhee-NOME
but
כִּ֖יkee

אִםʾimeem
The
valley
גֵּ֥יאgêʾɡay
of
slaughter.
הַהֲרֵגָֽה׃hahărēgâha-huh-ray-ɡA