சூழல் வசனங்கள் எரேமியா 27:1
எரேமியா 27:3

அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
எரேமியா 27:7

அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.

בֶּן
எரேமியா 27:8

எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

מֶ֣לֶךְ
எரேமியா 27:14

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

מֶ֣לֶךְ
எரேமியா 27:18

அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்திலே கர்த்தருடைய வார்த்தை இருந்தால், கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான பணிமுட்டுகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு அவர்கள் சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடட்டுமே.

יְהוָ֖ה
எரேமியா 27:20

எடுக்காமல் விட்ட சகல தூண்களையும் கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

מֶ֣לֶךְ
In
the
beginning
בְּרֵאשִׁ֗יתbĕrēʾšîtbeh-ray-SHEET
of
the
reign
מַמְלֶ֛כֶתmamleketmahm-LEH-het
of
Jehoiakim
יְהוֹיָקִ֥םyĕhôyāqimyeh-hoh-ya-KEEM
the
son
בֶּןbenben
of
Josiah
יֹאושִׁיָּ֖הוּyōwšiyyāhûyove-shee-YA-hoo
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
came
הָיָ֞הhāyâha-YA
this
הַדָּבָ֤רhaddābārha-da-VAHR
word
הַזֶּה֙hazzehha-ZEH
unto
אֶֽלʾelel
Jeremiah
יִרְמְיָ֔הyirmĕyâyeer-meh-YA
from
מֵאֵ֥תmēʾētmay-ATE
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE