சூழல் வசனங்கள் எரேமியா 30:10
எரேமியா 30:3

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என்னுடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֠י, נְאֻם
எரேமியா 30:5

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.

וְאֵ֥ין
எரேமியா 30:11

உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

נְאֻם
எரேமியா 30:17

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 30:21

அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Therefore
fear
וְאַתָּ֡הwĕʾattâveh-ah-TA
thou
אַלʾalal
not,
תִּירָא֩tîrāʾtee-RA
O
my
servant
עַבְדִּ֨יʿabdîav-DEE
Jacob,
יַעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord;
יְהוָֹה֙yĕhôāhyeh-hoh-AH
neither
וְאַלwĕʾalveh-AL
be
dismayed,
תֵּחַ֣תtēḥattay-HAHT
O
Israel:
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
for,
כִּ֠יkee
lo,
הִנְנִ֤יhinnîheen-NEE
I
will
save
מוֹשִֽׁיעֲךָ֙môšîʿăkāmoh-shee-uh-HA
thee
from
afar,
מֵֽרָח֔וֹקmērāḥôqmay-ra-HOKE
and
thy
seed
וְאֶֽתwĕʾetveh-ET
from
the
land
זַרְעֲךָ֖zarʿăkāzahr-uh-HA
of
their
captivity;
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
and
Jacob
שִׁבְיָ֑םšibyāmsheev-YAHM
shall
return,
וְשָׁ֧בwĕšābveh-SHAHV
and
shall
be
in
rest,
יַעֲקֹ֛בyaʿăqōbya-uh-KOVE
and
be
quiet,
וְשָׁקַ֥טwĕšāqaṭveh-sha-KAHT
and
none
וְשַׁאֲנַ֖ןwĕšaʾănanveh-sha-uh-NAHN
shall
make
him
afraid.
וְאֵ֥יןwĕʾênveh-ANE


מַחֲרִֽיד׃maḥărîdma-huh-REED