சூழல் வசனங்கள் எரேமியா 41:16
எரேமியா 41:1

பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.

בֶּן
எரேமியா 41:2

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.

בֶּן, אֲשֶׁר, אִתּ֗וֹ, אֶת, בֶּן, אֲשֶׁר
எரேமியா 41:3

மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.

כָּל, אֲשֶׁר, אֶת, אֲשֶׁ֣ר, אַנְשֵׁ֣י
எரேமியா 41:4

அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:

אֶת
எரேமியா 41:6

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.

בֶּן, מִן, הַמִּצְפָּ֔ה
எரேமியா 41:7

அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

יִשְׁמָעֵ֤אל, בֶּן, נְתַנְיָה֙, אֲשֶׁר
எரேமியா 41:9

இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

כָּל, בֶּן
எரேமியா 41:10

பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.

אֶת, כָּל, אֲשֶׁ֣ר, אֶת, כָּל, הָעָם֙, אֲשֶׁ֣ר, אֶת, בֶּן, אֲחִיקָ֑ם, בֶּן
எரேமியா 41:11

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.

בֶּן, וְכָל, אֲשֶׁ֣ר, כָּל, אֲשֶׁ֣ר, בֶּן
எரேமியா 41:12

அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.

אֶת, כָּל, בֶּן, אֲשֶׁ֥ר
எரேமியா 41:13

அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,

כָּל, הָעָם֙, אֲשֶׁ֣ר, אֶת, אֶת, בֶּן, כָּל, אֲשֶׁ֣ר
எரேமியா 41:14

இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.

כָּל, אֲשֶׁר, מִן, בֶּן
எரேமியா 41:15

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.

בֶּן
எரேமியா 41:17

பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால்.

אֲשֶׁר
எரேமியா 41:18

தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.

בֶּן, אֶת, בֶּן, אֲשֶׁר
Then
took
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK
Johanan
יוֹחָנָ֨ןyôḥānānyoh-ha-NAHN
the
son
בֶּןbenben
of
Kareah,
קָרֵ֜חַqārēaḥka-RAY-ak
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
captains
שָׂרֵ֧יśārêsa-RAY
of
the
forces
הַחֲיָלִ֣יםhaḥăyālîmha-huh-ya-LEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
with
אִתּ֗וֹʾittôEE-toh
him,

אֵ֣תʾētate
all
כָּלkālkahl
the
remnant
שְׁאֵרִ֤יתšĕʾērîtsheh-ay-REET
of
the
people
הָעָם֙hāʿāmha-AM
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
had
recovered
הֵ֠שִׁיבhēšîbHAY-sheev
from
מֵאֵ֨תmēʾētmay-ATE
Ishmael
יִשְׁמָעֵ֤אלyišmāʿēlyeesh-ma-ALE
the
son
בֶּןbenben
of
Nethaniah,
נְתַנְיָה֙nĕtanyāhneh-tahn-YA
from
מִןminmeen
Mizpah,
הַמִּצְפָּ֔הhammiṣpâha-meets-PA
after
אַחַ֣רʾaḥarah-HAHR
that
he
had
slain
הִכָּ֔הhikkâhee-KA

אֶתʾetet
Gedaliah
גְּדַלְיָ֖הgĕdalyâɡeh-dahl-YA
the
son
בֶּןbenben
of
Ahikam,
אֲחִיקָ֑םʾăḥîqāmuh-hee-KAHM
even
mighty
גְּבָרִ֞יםgĕbārîmɡeh-va-REEM
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
war,
הַמִּלְחָמָ֗הhammilḥāmâha-meel-ha-MA
and
the
women,
וְנָשִׁ֤יםwĕnāšîmveh-na-SHEEM
and
the
children,
וְטַף֙wĕṭapveh-TAHF
and
the
eunuchs,
וְסָ֣רִסִ֔יםwĕsārisîmveh-SA-ree-SEEM
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
brought
again
הֵשִׁ֖יבhēšîbhay-SHEEV
from
Gibeon:
מִגִּבְעֽוֹן׃miggibʿônmee-ɡeev-ONE