திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.
ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.
நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
| Concerning Damascus. | לְדַמֶּ֗שֶׂק | lĕdammeśeq | leh-da-MEH-sek |
| Hamath | בּ֤וֹשָֽׁה | bôšâ | BOH-sha |
| is confounded, | חֲמָת֙ | ḥămāt | huh-MAHT |
| and Arpad: | וְאַרְפָּ֔ד | wĕʾarpād | veh-ar-PAHD |
| for | כִּי | kî | kee |
| they have heard | שְׁמֻעָ֥ה | šĕmuʿâ | sheh-moo-AH |
| evil | רָעָ֛ה | rāʿâ | ra-AH |
| tidings: | שָׁמְע֖וּ | šomʿû | shome-OO |
| they are fainthearted; | נָמֹ֑גוּ | nāmōgû | na-MOH-ɡoo |
| there is sorrow | בַּיָּ֣ם | bayyām | ba-YAHM |
| on the sea; | דְּאָגָ֔ה | dĕʾāgâ | deh-ah-ɡA |
| it cannot | הַשְׁקֵ֖ט | hašqēṭ | hahsh-KATE |
| לֹ֥א | lōʾ | loh | |
| be quiet. | יוּכָֽל׃ | yûkāl | yoo-HAHL |