சூழல் வசனங்கள் எரேமியா 52:7
எரேமியா 52:3

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

עַל
எரேமியா 52:4

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

וְכָל, עַל
எரேமியா 52:5

அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

הָעִ֖יר
எரேமியா 52:8

ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.

הַמֶּ֔לֶךְ, וְכָל
எரேமியா 52:9

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.

הַמֶּ֔לֶךְ
எரேமியா 52:14

காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

סָבִ֑יב
எரேமியா 52:23

தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.

עַל
எரேமியா 52:25

நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

עַל, אַנְשֵׁ֣י
Then
the
city
וַתִּבָּקַ֣עwattibbāqaʿva-tee-ba-KA
was
broken
up,
הָעִ֗ירhāʿîrha-EER
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
war
הַמִּלְחָמָ֡הhammilḥāmâha-meel-ha-MA
fled,
יִבְרְחוּ֩yibrĕḥûyeev-reh-HOO
and
went
forth
וַיֵּצְא֨וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
out
of
the
city
מֵהָעִ֜ירmēhāʿîrmay-ha-EER
by
night
לַ֗יְלָהlaylâLA-la
by
the
way
דֶּ֜רֶךְderekDEH-rek
of
the
gate
שַׁ֤עַרšaʿarSHA-ar
between
בֵּיןbênbane
the
two
walls,
הַחֹמֹתַ֙יִם֙haḥōmōtayimha-hoh-moh-TA-YEEM
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
was
by
עַלʿalal
the
king's
גַּ֣ןganɡahn
garden;
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
(now
the
Chaldeans
וְכַשְׂדִּ֥יםwĕkaśdîmveh-hahs-DEEM
were
by
עַלʿalal
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
round
about:)
סָבִ֑יבsābîbsa-VEEV
and
they
went
וַיֵּלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
by
the
way
דֶּ֥רֶךְderekDEH-rek
of
the
plain.
הָעֲרָבָֽה׃hāʿărābâha-uh-ra-VA