பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,
| So went | וַיֵּצֵא֙ | wayyēṣēʾ | va-yay-TSAY |
| Satan | הַשָּׂטָ֔ן | haśśāṭān | ha-sa-TAHN |
| forth from | מֵאֵ֖ת | mēʾēt | may-ATE |
| presence the | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and smote | וַיַּ֤ךְ | wayyak | va-YAHK |
| אֶת | ʾet | et | |
| Job | אִיּוֹב֙ | ʾiyyôb | ee-YOVE |
| boils with | בִּשְׁחִ֣ין | bišḥîn | beesh-HEEN |
| sore | רָ֔ע | rāʿ | ra |
| from the sole | מִכַּ֥ף | mikkap | mee-KAHF |
| foot his of | רַגְל֖וֹ | raglô | rahɡ-LOH |
| unto | עַ֥ד | ʿad | ad |
| his crown. | קָדְקֳדֽוֹ׃ | qodqŏdô | kode-koh-DOH |