சூழல் வசனங்கள் யோபு 42:16
யோபு 42:1

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

אֶת
யோபு 42:7

கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

אֶת
யோபு 42:9

அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.

אֶת
யோபு 42:10

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

אֶת, אֶת
யோபு 42:12

கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

אֶת
After
וַיְחִ֤יwayḥîvai-HEE
this
אִיּוֹב֙ʾiyyôbee-YOVE
lived
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
Job
זֹ֔אתzōtzote
an
hundred
מֵאָ֥הmēʾâmay-AH
and
forty
וְאַרְבָּעִ֖יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
years,
שָׁנָ֑הšānâsha-NA
and
saw
וַיִּרְאֶ֗wayyirʾeva-yeer-EH

אֶתʾetet
his
sons,
בָּנָיו֙bānāywba-nav
and
וְאֶתwĕʾetveh-ET
his
sons'
בְּנֵ֣יbĕnêbeh-NAY
sons,
בָנָ֔יוbānāywva-NAV
even
four
אַרְבָּעָ֖הʾarbāʿâar-ba-AH
generations.
דֹּרֽוֹת׃dōrôtdoh-ROTE