சூழல் வசனங்கள் யோசுவா 10:1
யோசுவா 10:2

கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.

וְכִ֨י
யோசுவா 10:3

ஆகையால் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:

אֲדֹֽנִי, צֶ֜דֶק, מֶ֣לֶךְ, יְרֽוּשָׁלִַ֗ם
யோசுவா 10:4

நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.

אֶת, כִּֽי, אֶת
யோசுவா 10:5

அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.

מֶ֣לֶךְ
யோசுவா 10:10

கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל
யோசுவா 10:12

கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

אֶת
யோசுவா 10:20

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

וַיְהִי֩
யோசுவா 10:21

ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

אֶת
யோசுவா 10:22

அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத்திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

אֶת, אֶת
யோசுவா 10:23

அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

אֶת, מֶ֣לֶךְ, יְרֽוּשָׁלִַ֗ם, אֶת, אֶת, מֶ֣לֶךְ, אֶת, אֶת
யோசுவா 10:24

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

אֶת, אֶת, אֶת
யோசுவா 10:28

அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப்பிடித்து, அதைப்பட்டயக் கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுՠύகும் செய்தான்.

לָכַ֨ד
யோசுவா 10:32

கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.

אֶת
யோசுவா 10:33

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

מֶ֣לֶךְ, אֶת
யோசுவா 10:39

அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

אֶת, כַּֽאֲשֶׁ֨ר, כֵּן, עָשָׂ֤ה, וּלְמַלְכָּ֔הּ
யோசுவா 10:40

இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

יְהוֹשֻׁ֣עַ, אֶת
யோசுவா 10:42

அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

יִשְׂרָאֵ֔ל
Now
it
came
to
pass,
וַיְהִי֩wayhiyvai-HEE
when
Adoni-zedek
כִשְׁמֹ֨עַkišmōaʿheesh-MOH-ah
king
אֲדֹֽנִיʾădōnîuh-DOH-nee
of
Jerusalem
צֶ֜דֶקṣedeqTSEH-dek
had
heard
מֶ֣לֶךְmelekMEH-lek
how
יְרֽוּשָׁלִַ֗םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
Joshua
כִּֽיkee
had
taken
לָכַ֨דlākadla-HAHD

יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Ai,
אֶתʾetet
and
had
utterly
destroyed
הָעַי֮hāʿayha-AH
it;
as
וַיַּֽחֲרִימָהּ֒wayyaḥărîmāhva-ya-huh-ree-MA
he
had
done
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
to
Jericho
עָשָׂ֤הʿāśâah-SA
and
her
king,
לִֽירִיחוֹ֙lîrîḥôlee-ree-HOH
so
וּלְמַלְכָּ֔הּûlĕmalkāhoo-leh-mahl-KA
he
had
done
כֵּןkēnkane
to
Ai
עָשָׂ֥הʿāśâah-SA
and
her
king;
לָעַ֖יlāʿayla-AI
and
how
וּלְמַלְכָּ֑הּûlĕmalkāhoo-leh-mahl-KA
the
inhabitants
וְכִ֨יwĕkîveh-HEE
of
Gibeon
הִשְׁלִ֜ימוּhišlîmûheesh-LEE-moo
had
made
peace
יֹֽשְׁבֵ֤יyōšĕbêyoh-sheh-VAY
with
גִבְעוֹן֙gibʿônɡeev-ONE
Israel,
אֶתʾetet
and
were
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
among
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
them;
בְּקִרְבָּֽם׃bĕqirbāmbeh-keer-BAHM