சூழல் வசனங்கள் யோசுவா 10:28
யோசுவா 10:1

யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

לָכַ֨ד
யோசுவா 10:4

நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.

וְאֶת
யோசுவா 10:6

அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

כָּל
யோசுவா 10:7

உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.

יְהוֹשֻׁ֜עַ
யோசுவா 10:9

யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.

כָּל
யோசுவா 10:11

அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

אֲשֶׁר
யோசுவா 10:20

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

יְהוֹשֻׁ֜עַ
யோசுவா 10:24

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

יְהוֹשֻׁ֜עַ, כָּל
யோசுவா 10:30

கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.

וְאֶת, מַלְכָּהּ֒, וַיַּכֶּ֣הָ, לְפִי, וְאֶת, כָּל, הַנֶּ֙פֶשׁ֙, אֲשֶׁר, בָּ֔הּ, שָׂרִ֑יד, כַּֽאֲשֶׁ֥ר, עָשָׂ֖ה, לְמֶ֥לֶךְ, יְרִיחֽוֹ׃
யோசுவா 10:32

கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.

בַּיּ֣וֹם, וַיַּכֶּ֣הָ, לְפִי, וְאֶת, כָּל, אֲשֶׁר, אֲשֶׁר, עָשָׂ֖ה
யோசுவா 10:33

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

וְאֶת
யோசுவா 10:35

அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.

לְפִי, כָּל, אֲשֶׁר, בָּ֔הּ, אֲשֶׁר, עָשָׂ֖ה
யோசுவா 10:37

அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப்பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான்.

לְפִי, וְאֶת, וְאֶת, כָּל, וְאֶת, כָּל, אֲשֶׁר, אֲשֶׁר, עָשָׂ֖ה, וְאֶת, כָּל, אֲשֶׁר
யோசுவா 10:39

அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

וְאֶת, וְאֶת, כָּל, לְפִי, כָּל, אֲשֶׁר, בָּ֔הּ, לֹ֥א, הִשְׁאִ֖יר, שָׂרִ֑יד
யோசுவா 10:40

இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

כָּל, כָּל, לֹ֥א, הִשְׁאִ֖יר, שָׂרִ֑יד, כָּל
யோசுவா 10:41

காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சாமட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.

כָּל
யோசுவா 10:42

அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

כָּל, וְאֶת
And
that
וְאֶתwĕʾetveh-ET
day
מַקֵּדָה֩maqqēdāhma-kay-DA
Joshua
לָכַ֨דlākadla-HAHD
took
יְהוֹשֻׁ֜עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Makkedah,
בַּיּ֣וֹםbayyômBA-yome
and
smote
הַה֗וּאhahûʾha-HOO
it
with
the
edge
וַיַּכֶּ֣הָwayyakkehāva-ya-KEH-ha
of
the
sword,
לְפִיlĕpîleh-FEE
and
the
king
חֶרֶב֮ḥerebheh-REV
thereof
he
utterly
destroyed,
וְאֶתwĕʾetveh-ET
them,
and
all
מַלְכָּהּ֒malkāhmahl-KA
the
souls
הֶֽחֱרִ֣םheḥĕrimheh-hay-REEM
that
אוֹתָ֗םʾôtāmoh-TAHM
were
therein;
he
let
וְאֶתwĕʾetveh-ET
none
כָּלkālkahl
remain:
הַנֶּ֙פֶשׁ֙hannepešha-NEH-FESH
and
he
did
אֲשֶׁרʾăšeruh-SHER
to
the
king
בָּ֔הּbāhba
of
Makkedah
לֹ֥אlōʾloh
as
הִשְׁאִ֖ירhišʾîrheesh-EER
he
did
שָׂרִ֑ידśārîdsa-REED
unto
the
king
וַיַּ֙עַשׂ֙wayyaʿaśva-YA-AS
of
Jericho.
לְמֶ֣לֶךְlĕmelekleh-MEH-lek


מַקֵּדָ֔הmaqqēdâma-kay-DA


כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER


עָשָׂ֖הʿāśâah-SA


לְמֶ֥לֶךְlĕmelekleh-MEH-lek


יְרִיחֽוֹ׃yĕrîḥôyeh-ree-HOH