சூழல் வசனங்கள் யோசுவா 10:39
யோசுவா 10:1

யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

אֶת, כַּֽאֲשֶׁ֨ר, עָשָׂ֤ה, וּלְמַלְכָּ֔הּ, כֵּן, אֶת
யோசுவா 10:4

நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.

אֶת, אֶת, וְאֶת
யோசுவா 10:6

அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

כָּל
யோசுவா 10:9

யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.

כָּל
யோசுவா 10:11

அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

אֲשֶׁר
யோசுவா 10:12

கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

אֶת
யோசுவா 10:21

ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

אֶת
யோசுவா 10:22

அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத்திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

אֶת, אֶת
யோசுவா 10:23

அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת, אֶת
யோசுவா 10:24

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

אֶת, כָּל, אֶת, אֶת
யோசுவா 10:28

அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப்பிடித்து, அதைப்பட்டயக் கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுՠύகும் செய்தான்.

וְאֶת, לְפִי, וְאֶת, וְאֶת, כָּל, אֲשֶׁר, בָּ֔הּ, לֹ֥א, הִשְׁאִ֖יר, שָׂרִ֑יד
யோசுவா 10:30

கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.

וְאֶת, לְפִי, וְאֶת, כָּל, אֲשֶׁר, בָּ֔הּ, שָׂרִ֑יד
யோசுவா 10:32

கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.

אֶת, לְפִי, חֶ֔רֶב, וְאֶת, כָּל, אֲשֶׁר, אֲשֶׁר
யோசுவா 10:33

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

אֶת, וְאֶת
யோசுவா 10:35

அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.

לְפִי, חֶ֔רֶב, כָּל, אֲשֶׁר, בָּ֔הּ, אֲשֶׁר
யோசுவா 10:37

அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப்பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான்.

לְפִי, וְאֶת, וְאֶת, כָּל, וְאֶת, כָּל, אֲשֶׁר, אֲשֶׁר, וְאֶת, כָּל, אֲשֶׁר
யோசுவா 10:40

இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

אֶת, כָּל, כָּל, לֹ֥א, הִשְׁאִ֖יר, שָׂרִ֑יד, כָּל
யோசுவா 10:41

காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சாமட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.

כָּל
யோசுவா 10:42

அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

כָּל, וְאֶת
And
he
took
וַֽיִּלְכְּדָ֞הּwayyilkĕdāhva-yeel-keh-DA
it,
and
the
king
וְאֶתwĕʾetveh-ET
thereof,
and
all
מַלְכָּ֤הּmalkāhmahl-KA
the
cities
וְאֶתwĕʾetveh-ET
thereof;
and
they
smote
כָּלkālkahl
them
with
the
edge
עָרֶ֙יהָ֙ʿārêhāah-RAY-HA
of
the
sword,
וַיַּכּ֣וּםwayyakkûmva-YA-koom
and
utterly
destroyed
לְפִיlĕpîleh-FEE

חֶ֔רֶבḥerebHEH-rev
all
וַֽיַּחֲרִ֙ימוּ֙wayyaḥărîmûva-ya-huh-REE-MOO
the
souls
אֶתʾetet
that
כָּלkālkahl
were
therein;
he
left
נֶ֣פֶשׁnepešNEH-fesh
none
אֲשֶׁרʾăšeruh-SHER
remaining:
בָּ֔הּbāhba
as
לֹ֥אlōʾloh
he
had
done
הִשְׁאִ֖ירhišʾîrheesh-EER
to
Hebron,
שָׂרִ֑ידśārîdsa-REED
so
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
he
did
עָשָׂ֜הʿāśâah-SA
to
Debir,
לְחֶבְר֗וֹןlĕḥebrônleh-hev-RONE
and
to
the
king
כֵּןkēnkane
thereof;
as
עָשָׂ֤הʿāśâah-SA
he
had
done
לִדְבִ֙רָה֙lidbirāhleed-VEE-RA
also
to
Libnah,
וּלְמַלְכָּ֔הּûlĕmalkāhoo-leh-mahl-KA
and
to
her
king.
וְכַֽאֲשֶׁ֥רwĕkaʾăšerveh-ha-uh-SHER


עָשָׂ֛הʿāśâah-SA


לְלִבְנָ֖הlĕlibnâleh-leev-NA


וּלְמַלְכָּֽהּ׃ûlĕmalkāhoo-leh-mahl-KA