சூழல் வசனங்கள் யோசுவா 19:48
யோசுவா 19:6

பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.

וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:7

மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:8

இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה
யோசுவா 19:10

மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

לְמִשְׁפְּחֹתָ֑ם
யோசுவா 19:15

காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:16

செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

הֶֽעָרִ֥ים, הָאֵ֖לֶּה, וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:22

அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:23

இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, לְמִשְׁפְּחֹתָ֑ם, וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:30

உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:31

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, לְמִשְׁפְּחֹתָ֑ם, הֶֽעָרִ֥ים, הָאֵ֖לֶּה, וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:38

ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது.

וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:39

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, לְמִשְׁפְּחֹתָ֑ם, וְחַצְרֵיהֶֽן׃
யோசுவா 19:40

ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

בְנֵי, דָ֖ן, לְמִשְׁפְּחֹתָ֑ם
யோசுவா 19:47

தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

דָ֖ן, בְנֵי
This
זֹ֗אתzōtzote
is
the
inheritance
נַֽחֲלַ֛תnaḥălatna-huh-LAHT
of
the
tribe
מַטֵּ֥הmaṭṭēma-TAY
of
the
children
בְנֵיbĕnêveh-NAY
of
Dan
דָ֖ןdāndahn
according
to
their
families,
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
these
הֶֽעָרִ֥יםheʿārîmheh-ah-REEM
cities
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
with
their
villages.
וְחַצְרֵיהֶֽן׃wĕḥaṣrêhenveh-hahts-ray-HEN