சூழல் வசனங்கள் யோசுவா 23:13
யோசுவா 23:3

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

הַגּוֹיִ֥ם, הָאֵ֖לֶּה, יְהוָ֣ה
யோசுவா 23:4

பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

לָכֶ֜ם
யோசுவா 23:5

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

אֱלֹֽהֵיכֶ֗ם, מִלִּפְנֵיכֶ֑ם, אֶת
யோசுவா 23:7

உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

הָאֵ֖לֶּה
யோசுவா 23:10

உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

יְהוָ֣ה, אֱלֹֽהֵיכֶ֗ם, לָכֶ֔ם
யோசுவா 23:11

ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

אֶת, אֱלֹֽהֵיכֶֽם׃
யோசுவா 23:12

நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,

הָאֵ֖לֶּה
யோசுவா 23:14

இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.

לָכֶ֔ם
யோசுவா 23:15

இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

עַד, מֵ֠עַל, הָֽאֲדָמָ֤ה, הַטּוֹבָה֙, הַזֹּ֔את, אֲשֶׁר֙, נָתַ֣ן, לָכֶ֔ם, יְהוָ֖ה, אֱלֹֽהֵיכֶֽם׃
யோசுவா 23:16

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.

אֶת
Know
יָד֙וֹעַ֙yādôʿaya-DOH-AH
for
a
certainty
תֵּֽדְע֔וּtēdĕʿûtay-deh-OO
that
כִּי֩kiykee
the
Lord
לֹ֨אlōʾloh
your
God
יוֹסִ֜יףyôsîpyoh-SEEF
will
no
יְהוָ֣הyĕhwâyeh-VA
more
אֱלֹֽהֵיכֶ֗םʾĕlōhêkemay-loh-hay-HEM
drive
out
לְהוֹרִ֛ישׁlĕhôrîšleh-hoh-REESH
any
of

אֶתʾetet
these
הַגּוֹיִ֥םhaggôyimha-ɡoh-YEEM
nations
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
from
before
מִלִּפְנֵיכֶ֑םmillipnêkemmee-leef-nay-HEM
you;
but
they
shall
be
וְהָי֨וּwĕhāyûveh-ha-YOO
snares
לָכֶ֜םlākemla-HEM
and
traps
לְפַ֣חlĕpaḥleh-FAHK
unto
you,
and
scourges
וּלְמוֹקֵ֗שׁûlĕmôqēšoo-leh-moh-KAYSH
in
your
sides,
וּלְשֹׁטֵ֤טûlĕšōṭēṭoo-leh-shoh-TATE
and
thorns
בְּצִדֵּיכֶם֙bĕṣiddêkembeh-tsee-day-HEM
in
your
eyes,
וְלִצְנִנִ֣יםwĕliṣninîmveh-leets-nee-NEEM
until
בְּעֵֽינֵיכֶ֔םbĕʿênêkembeh-ay-nay-HEM
ye
perish
עַדʿadad
from
off
אֲבָדְכֶ֗םʾăbodkemuh-vode-HEM
this
מֵ֠עַלmēʿalMAY-al
good
הָֽאֲדָמָ֤הhāʾădāmâha-uh-da-MA
land
הַטּוֹבָה֙haṭṭôbāhha-toh-VA
which
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
the
Lord
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
your
God
נָתַ֣ןnātanna-TAHN
hath
given
לָכֶ֔םlākemla-HEM
you.
יְהוָ֖הyĕhwâyeh-VA


אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM