சூழல் வசனங்கள் யோசுவா 24:29
யோசுவா 24:9

அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.

בֶּן, בֶּן
யோசுவா 24:16

அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.

יְהוָ֑ה
யோசுவா 24:17

நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

הָאֵ֔לֶּה
யோசுவா 24:26

இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,

הַדְּבָרִ֣ים, הָאֵ֔לֶּה
And
it
came
to
pass
וַֽיְהִ֗יwayhîva-HEE
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
these
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
things,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
that
Joshua
וַיָּ֛מָתwayyāmotva-YA-mote
the
son
יְהוֹשֻׁ֥עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
of
Nun,
בִּןbinbeen
the
servant
נ֖וּןnûnnoon
of
the
Lord,
עֶ֣בֶדʿebedEH-ved
died,
יְהוָ֑הyĕhwâyeh-VA
being
an
hundred
בֶּןbenben
and
ten
מֵאָ֥הmēʾâmay-AH
years
וָעֶ֖שֶׂרwāʿeśerva-EH-ser
old.
שָׁנִֽים׃šānîmsha-NEEM