சூழல் வசனங்கள் யோசுவா 24:30
யோசுவா 24:13

அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
யோசுவா 24:17

நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

אֲשֶׁ֣ר
யோசுவா 24:23

அப்பொழுது அவன்: அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.

אֲשֶׁ֣ר
And
they
buried
וַיִּקְבְּר֤וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
him
in
the
border
אֹתוֹ֙ʾōtôoh-TOH
of
his
inheritance
בִּגְב֣וּלbigbûlbeeɡ-VOOL
in
Timnath-serah,
נַֽחֲלָת֔וֹnaḥălātôna-huh-la-TOH
which
בְּתִמְנַתbĕtimnatbeh-teem-NAHT
is
in
mount
סֶ֖רַחseraḥSEH-rahk
Ephraim,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
on
the
north
side
בְּהַרbĕharbeh-HAHR
of
the
hill
אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
of
Gaash.
מִצְּפ֖וֹןmiṣṣĕpônmee-tseh-FONE


לְהַרlĕharleh-HAHR


גָּֽעַשׁ׃gāʿašɡA-ash