சூழல் வசனங்கள் யோசுவா 3:12
யோசுவா 3:1

அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான் மட்டும் வந்து, அதைக்கடந்து போகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்.

יִשְׂרָאֵ֑ל
யோசுவா 3:7

கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

יִשְׂרָאֵ֑ל
யோசுவா 3:9

யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.

יִשְׂרָאֵ֑ל
Now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
therefore
take
קְח֤וּqĕḥûkeh-HOO
you
twelve
לָכֶם֙lākemla-HEM

שְׁנֵ֣יšĕnêsheh-NAY
men
עָשָׂ֣רʿāśārah-SAHR
tribes
the
of
out
אִ֔ישׁʾîšeesh
of
Israel,
מִשִּׁבְטֵ֖יmiššibṭêmee-sheev-TAY
man.
a
every
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
of
אִישׁʾîšeesh
out

אֶחָ֥דʾeḥādeh-HAHD
tribe
אִישׁʾîšeesh


אֶחָ֖דʾeḥādeh-HAHD


לַשָּֽׁבֶט׃laššābeṭla-SHA-vet