சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 1:26
நியாயாதிபதிகள் 1:10

அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.

וַיֵּ֣לֶךְ
நியாயாதிபதிகள் 1:11

அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.

וַיֵּ֣לֶךְ
நியாயாதிபதிகள் 1:21

பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

עַ֖ד, הַיּ֥וֹם, הַזֶּֽה׃
And
the
man
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
went
הָאִ֔ישׁhāʾîšha-EESH
into
the
land
אֶ֖רֶץʾereṣEH-rets
of
the
Hittites,
הַֽחִתִּ֑יםhaḥittîmha-hee-TEEM
and
built
וַיִּ֣בֶןwayyibenva-YEE-ven
a
city,
עִ֗ירʿîreer
and
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
the
name
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
thereof
Luz:
ל֔וּזlûzlooz
which
ה֣וּאhûʾhoo
is
the
name
שְׁמָ֔הּšĕmāhsheh-MA
thereof
unto
עַ֖דʿadad
this
הַיּ֥וֹםhayyômHA-yome
day.
הַזֶּֽה׃hazzeha-ZEH