சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 1:35
நியாயாதிபதிகள் 1:27

மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.

בֵּית
நியாயாதிபதிகள் 1:30

செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதி கட்டுகிறவர்களானார்கள்.

וַיִּֽהְי֖וּ, לָמַֽס׃
நியாயாதிபதிகள் 1:33

நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.

לָמַֽס׃
But
the
Amorites
וַיּ֤וֹאֶלwayyôʾelVA-yoh-el
would
הָֽאֱמֹרִי֙hāʾĕmōriyha-ay-moh-REE
dwell
לָשֶׁ֣בֶתlāšebetla-SHEH-vet
in
mount
בְּהַרbĕharbeh-HAHR
Heres
חֶ֔רֶסḥeresHEH-res
in
Aijalon,
בְּאַיָּל֖וֹןbĕʾayyālônbeh-ah-ya-LONE
and
in
Shaalbim:
וּבְשַֽׁעַלְבִ֑יםûbĕšaʿalbîmoo-veh-sha-al-VEEM
yet
the
hand
וַתִּכְבַּד֙wattikbadva-teek-BAHD
of
the
house
יַ֣דyadyahd
of
Joseph
בֵּיתbêtbate
prevailed,
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
so
that
they
became
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
tributaries.
לָמַֽס׃lāmasla-MAHS