சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:1
நியாயாதிபதிகள் 10:2

அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:3

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

יִשְׂרָאֵ֗ל, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:8

அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 10:9

அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:16

அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:18

அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.

אִ֣ישׁ
And
after
וַיָּקָם֩wayyāqāmva-ya-KAHM
Abimelech
אַֽחֲרֵ֨יʾaḥărêah-huh-RAY
there
arose
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
to
defend
לְהוֹשִׁ֣יעַlĕhôšîaʿleh-hoh-SHEE-ah

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Tola
תּוֹלָ֧עtôlāʿtoh-LA
the
son
בֶּןbenben
of
Puah,
פּוּאָ֛הpûʾâpoo-AH
the
son
בֶּןbenben
of
Dodo,
דּוֹד֖וֹdôdôdoh-DOH
a
man
אִ֣ישׁʾîšeesh
of
Issachar;
יִשָּׂשכָ֑רyiśśokāryee-soh-HAHR
and
he
וְהֽוּאwĕhûʾveh-HOO
dwelt
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
in
Shamir
בְּשָׁמִ֖ירbĕšāmîrbeh-sha-MEER
in
mount
בְּהַ֥רbĕharbeh-HAHR
Ephraim.
אֶפְרָֽיִם׃ʾeprāyimef-RA-yeem