சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:8
நியாயாதிபதிகள் 10:1

அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:2

அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

אֶת, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:3

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:4

முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.

בְּאֶ֥רֶץ
நியாயாதிபதிகள் 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

בְּנֵ֣י, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:9

அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

אֶת, הַיַּרְדֵּ֔ן
நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:11

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 10:14

நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 10:16

அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:17

அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.

בְּנֵ֣י, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
And
that
וַֽיִּרְעֲצ֤וּwayyirʿăṣûva-yeer-uh-TSOO
year
וַיְרֹֽצְצוּ֙wayrōṣĕṣûvai-roh-tseh-TSOO
they
vexed
אֶתʾetet
and
oppressed
בְּנֵ֣יbĕnêbeh-NAY

יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
the
children
בַּשָּׁנָ֖הbaššānâba-sha-NA
of
Israel:
הַהִ֑יאhahîʾha-HEE
eighteen
שְׁמֹנֶ֨הšĕmōnesheh-moh-NEH

עֶשְׂרֵ֜הʿeśrēes-RAY
years,
שָׁנָ֗הšānâsha-NA

אֶֽתʾetet
all
כָּלkālkahl
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
that
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
were
on
the
other
side
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
Jordan
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
in
the
land
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
the
Amorites,
הָֽאֱמֹרִ֖יhāʾĕmōrîha-ay-moh-REE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
is
in
Gilead.
בַּגִּלְעָֽד׃baggilʿādba-ɡeel-AD