சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:9
நியாயாதிபதிகள் 10:1

அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:2

அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:3

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

אֶת, בְנֵֽי, אֶת
நியாயாதிபதிகள் 10:8

அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

אֶת, הַיַּרְדֵּ֔ן
நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:15

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

בְנֵֽי
நியாயாதிபதிகள் 10:16

அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

אֶת, אֶת
Moreover
the
children
וַיַּֽעַבְר֤וּwayyaʿabrûva-ya-av-ROO
of
Ammon
בְנֵֽיbĕnêveh-NAY
passed
over
עַמּוֹן֙ʿammônah-MONE

אֶתʾetet
Jordan
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
to
fight
לְהִלָּחֵ֛םlĕhillāḥēmleh-hee-la-HAME
also
גַּםgamɡahm
against
Judah,
בִּֽיהוּדָ֥הbîhûdâbee-hoo-DA
and
against
Benjamin,
וּבְבִנְיָמִ֖יןûbĕbinyāmînoo-veh-veen-ya-MEEN
and
against
the
house
וּבְבֵ֣יתûbĕbêtoo-veh-VATE
of
Ephraim;
אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
so
that
Israel
וַתֵּ֥צֶרwattēṣerva-TAY-tser
was
sore
לְיִשְׂרָאֵ֖לlĕyiśrāʾēlleh-yees-ra-ALE
distressed.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE