சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 12:9
நியாயாதிபதிகள் 12:4

பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு யுத்தம் பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர் சொன்னபடியினால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள்.

אֶת, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 12:7

யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.

וַיִּשְׁפֹּ֥ט, אֶת, יִשְׂרָאֵ֖ל
நியாயாதிபதிகள் 12:8

அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 12:11

அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

אֶת, וַיִּשְׁפֹּ֥ט, אֶת, יִשְׂרָאֵ֖ל, שָׁנִֽים׃
நியாயாதிபதிகள் 12:13

அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

וַיִּשְׁפֹּ֥ט, אֶת
நியாயாதிபதிகள் 12:14

அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

וַֽיְהִי, ל֞וֹ, בָּנִ֗ים, וַיִּשְׁפֹּ֥ט, אֶת, יִשְׂרָאֵ֖ל, שָׁנִֽים׃
And
he
had
וַֽיְהִיwayhîVA-hee
thirty
ל֞וֹloh
sons,
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
and
thirty
בָּנִ֗יםbānîmba-NEEM
daughters,
וּשְׁלֹשִׁ֤יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
whom
he
sent
בָּנוֹת֙bānôtba-NOTE
abroad,
שִׁלַּ֣חšillaḥshee-LAHK
and
took
in
הַח֔וּצָהhaḥûṣâha-HOO-tsa
thirty
וּשְׁלֹשִׁ֣יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
daughters
בָּנ֔וֹתbānôtba-NOTE
from
הֵבִ֥יאhēbîʾhay-VEE
abroad
לְבָנָ֖יוlĕbānāywleh-va-NAV
for
his
sons.
מִןminmeen
And
he
judged
הַח֑וּץhaḥûṣha-HOOTS

וַיִּשְׁפֹּ֥טwayyišpōṭva-yeesh-POTE
Israel
אֶתʾetet
seven
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
years.
שֶׁ֥בַעšebaʿSHEH-va


שָׁנִֽים׃šānîmsha-NEEM