சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 14:11
நியாயாதிபதிகள் 14:12

சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.

שְׁלֹשִׁ֣ים
நியாயாதிபதிகள் 14:13

அதை எனக்கு விடுவிக்காதே போனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.

שְׁלֹשִׁ֣ים
நியாயாதிபதிகள் 14:19

கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக்கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.

שְׁלֹשִׁ֣ים
And
it
came
to
pass,
וַיְהִ֖יwayhîvai-HEE
when
they
saw
כִּרְאוֹתָ֣םkirʾôtāmkeer-oh-TAHM
him,
that
they
brought
אוֹת֑וֹʾôtôoh-TOH
thirty
וַיִּקְחוּ֙wayyiqḥûva-yeek-HOO
companions
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
to
be
מֵֽרֵעִ֔יםmērēʿîmmay-ray-EEM
with
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
him.
אִתּֽוֹ׃ʾittôee-toh