கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.
கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
| And when | וְכִֽי | wĕkî | veh-HEE |
| the Lord | הֵקִ֨ים | hēqîm | hay-KEEM |
| raised | יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA |
| them up judges, | לָהֶם֮ | lāhem | la-HEM |
| then the Lord | שֹֽׁפְטִים֒ | šōpĕṭîm | shoh-feh-TEEM |
| was | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| with | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| the judge, | עִם | ʿim | eem |
| and delivered | הַשֹּׁפֵ֔ט | haššōpēṭ | ha-shoh-FATE |
| them out of the hand | וְהֽוֹשִׁיעָם֙ | wĕhôšîʿām | veh-hoh-shee-AM |
| of their enemies | מִיַּ֣ד | miyyad | mee-YAHD |
| all | אֹֽיְבֵיהֶ֔ם | ʾōyĕbêhem | oh-yeh-vay-HEM |
| the days | כֹּ֖ל | kōl | kole |
| of the judge: | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| for | הַשּׁוֹפֵ֑ט | haššôpēṭ | ha-shoh-FATE |
| it repented | כִּֽי | kî | kee |
| the Lord | יִנָּחֵ֤ם | yinnāḥēm | yee-na-HAME |
| because | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| of their groanings | מִנַּֽאֲקָתָ֔ם | minnaʾăqātām | mee-na-uh-ka-TAHM |
| by reason of them that oppressed | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
| them and vexed | לֹֽחֲצֵיהֶ֖ם | lōḥăṣêhem | loh-huh-tsay-HEM |
| them. | וְדֹֽחֲקֵיהֶֽם׃ | wĕdōḥăqêhem | veh-DOH-huh-kay-HEM |