சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 9:8
நியாயாதிபதிகள் 9:10

அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

וַיֹּֽאמְר֥וּ, עָלֵֽינוּ׃
நியாயாதிபதிகள் 9:12

அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

וַיֹּֽאמְר֥וּ, עָלֵֽינוּ׃
நியாயாதிபதிகள் 9:14

அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

וַיֹּֽאמְר֥וּ, עָלֵֽינוּ׃
நியாயாதிபதிகள் 9:25

சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

עֲלֵיהֶ֖ם
நியாயாதிபதிகள் 9:43

அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.

עֲלֵיהֶ֖ם
The
trees
הָל֤וֹךְhālôkha-LOKE
went
forth
הָֽלְכוּ֙hālĕkûha-leh-HOO

הָֽעֵצִ֔יםhāʿēṣîmha-ay-TSEEM
on
a
time
to
anoint
לִמְשֹׁ֥חַlimšōaḥleem-SHOH-ak
a
king
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
over
מֶ֑לֶךְmelekMEH-lek
them;
and
they
said
וַיֹּֽאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
the
olive
tree,
לַזַּ֖יִתlazzayitla-ZA-yeet
Reign
מָלְוֹכָ֥הmolwōkâmoh-l-oh-HA
thou
over
עָלֵֽינוּ׃ʿālênûah-LAY-noo