சூழல் வசனங்கள் புலம்பல் 2:16
புலம்பல் 2:2

ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.

כָּל
புலம்பல் 2:5

ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.

כָּל
புலம்பல் 2:15

வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

עָלַ֤יִךְ, כָּל, שָֽׁרְקוּ֙
புலம்பல் 2:19

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

כָּל
All
פָּצ֨וּpāṣûpa-TSOO
thine
enemies
עָלַ֤יִךְʿālayikah-LA-yeek
have
opened
פִּיהֶם֙pîhempee-HEM
their
mouth
כָּלkālkahl
against
אֹ֣יְבַ֔יִךְʾōyĕbayikOH-yeh-VA-yeek
thee:
they
hiss
שָֽׁרְקוּ֙šārĕqûsha-reh-KOO
and
gnash
וַיַּֽחַרְקוּwayyaḥarqûva-YA-hahr-koo
the
teeth:
שֵׁ֔ןšēnshane
they
say,
אָמְר֖וּʾomrûome-ROO
We
have
swallowed
her
up:
בִּלָּ֑עְנוּbillāʿĕnûbee-LA-eh-noo
certainly
אַ֣ךְʾakak
this
זֶ֥הzezeh
is
the
day
הַיּ֛וֹםhayyômHA-yome
that
we
looked
for;
שֶׁקִּוִּינֻ֖הוּšeqqiwwînuhûsheh-kee-wee-NOO-hoo
we
have
found,
מָצָ֥אנוּmāṣāʾnûma-TSA-noo
we
have
seen
רָאִֽינוּ׃rāʾînûra-EE-noo