ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்,
வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
ஆசாரியன் போய்ப் பார்க்கக்டவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம், அது தீட்டாயிருக்கும்.
| And the priest | וְשָׁ֥ב | wĕšāb | veh-SHAHV |
| shall come again | הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE |
| the seventh | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day, | הַשְּׁבִיעִ֑י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| and shall look: | וְרָאָ֕ה | wĕrāʾâ | veh-ra-AH |
| and, behold, | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
| if the plague | פָּשָׂ֥ה | pāśâ | pa-SA |
| be spread | הַנֶּ֖גַע | hannegaʿ | ha-NEH-ɡa |
| in the walls | בְּקִירֹ֥ת | bĕqîrōt | beh-kee-ROTE |
| of the house; | הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |