சூழல் வசனங்கள் லேவியராகமம் 15:25
லேவியராகமம் 15:3

அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்

הִֽוא׃
லேவியராகமம் 15:4

பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.

כָּל
லேவியராகமம் 15:14

எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

א֥וֹ
லேவியராகமம் 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

כִּֽי, כָּל
லேவியராகமம் 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

כִּֽי
லேவியராகமம் 15:26

அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

כָּל, כָּל
லேவியராகமம் 15:29

எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

א֥וֹ
And
if
וְאִשָּׁ֡הwĕʾiššâveh-ee-SHA
a
woman
כִּֽיkee
have
יָזוּב֩yāzûbya-ZOOV
an
issue
ז֨וֹבzôbzove
of
her
blood
דָּמָ֜הּdāmāhda-MA
many
יָמִ֣יםyāmîmya-MEEM
days
רַבִּ֗יםrabbîmra-BEEM
out
of
בְּלֹא֙bĕlōʾbeh-LOH
the
time
עֶתʿetet
of
her
separation,
נִדָּתָ֔הּniddātāhnee-da-TA
or
א֥וֹʾôoh
if
כִֽיhee
it
run
תָז֖וּבtāzûbta-ZOOV
beyond
עַלʿalal
the
time
of
her
separation;
נִדָּתָ֑הּniddātāhnee-da-TA
all
כָּלkālkahl
the
days
יְמֵ֞יyĕmêyeh-MAY
of
the
issue
ז֣וֹבzôbzove
of
her
uncleanness
טֻמְאָתָ֗הּṭumʾātāhtoom-ah-TA
shall
be
כִּימֵ֧יkîmêkee-MAY
as
the
days
נִדָּתָ֛הּniddātāhnee-da-TA
of
her
separation:
תִּֽהְיֶ֖הtihĕyetee-heh-YEH
she
טְמֵאָ֥הṭĕmēʾâteh-may-AH
shall
be
unclean.
הִֽוא׃hiwheev