சூழல் வசனங்கள் லேவியராகமம் 16:10
லேவியராகமம் 16:1

ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
லேவியராகமம் 16:15

பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,

אֹת֛וֹ
லேவியராகமம் 16:18

பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,

יְהוָ֖ה, עָלָ֑יו
லேவியராகமம் 16:21

அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.

הַמִּדְבָּֽרָה׃
லேவியராகமம் 16:26

போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.

לַֽעֲזָאזֵ֔ל
லேவியராகமம் 16:27

பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

לְכַפֵּ֣ר
லேவியராகமம் 16:30

கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.

לִפְנֵ֥י, יְהוָ֖ה
லேவியராகமம் 16:34

இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

יְהוָ֖ה
But
the
goat,
וְהַשָּׂעִ֗ירwĕhaśśāʿîrveh-ha-sa-EER
on
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
which
עָלָ֨הʿālâah-LA
the
lot
עָלָ֤יוʿālāywah-LAV
fell
הַגּוֹרָל֙haggôrālha-ɡoh-RAHL
to
be
the
scapegoat,
לַֽעֲזָאזֵ֔לlaʿăzāʾzēlla-uh-za-ZALE
shall
be
presented
יָֽעֳמַדyāʿŏmadYA-oh-mahd
alive
חַ֛יḥayhai
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
make
an
atonement
לְכַפֵּ֣רlĕkappērleh-ha-PARE
with
עָלָ֑יוʿālāywah-LAV
him,
and
to
let
him
go
לְשַׁלַּ֥חlĕšallaḥleh-sha-LAHK

אֹת֛וֹʾōtôoh-TOH
for
a
scapegoat
לַֽעֲזָאזֵ֖לlaʿăzāʾzēlla-uh-za-ZALE
into
the
wilderness.
הַמִּדְבָּֽרָה׃hammidbārâha-meed-BA-ra