சூழல் வசனங்கள் லேவியராகமம் 17:13
லேவியராகமம் 17:3

இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,

אֲשֶׁ֨ר, אוֹ, אוֹ, אֲשֶׁ֣ר
லேவியராகமம் 17:5

ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.

אֲשֶׁ֨ר, יִשְׂרָאֵ֗ל, אֲשֶׁ֣ר
லேவியராகமம் 17:6

அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 17:7

தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக் கடவது.

אֶת
லேவியராகமம் 17:8

மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,

וּמִן, אוֹ
லேவியராகமம் 17:10

இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

וְאִ֨ישׁ, אִ֜ישׁ, יִשְׂרָאֵ֗ל, וּמִן, הַגֵּר֙, הַגָּ֣ר, בְּתוֹכָ֔ם, אֶת
லேவியராகமம் 17:15

தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.

אֲשֶׁ֨ר
And
whatsoever
man
וְאִ֨ישׁwĕʾîšveh-EESH

אִ֜ישׁʾîšeesh
there
be
of
the
children
מִבְּנֵ֣יmibbĕnêmee-beh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
or
of
וּמִןûminoo-MEEN
the
strangers
הַגֵּר֙haggērha-ɡARE
that
sojourn
הַגָּ֣רhaggārha-ɡAHR
among
בְּתוֹכָ֔םbĕtôkāmbeh-toh-HAHM
you,
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hunteth
יָצ֜וּדyāṣûdya-TSOOD
and
catcheth
צֵ֥ידṣêdtsade
any
beast
חַיָּ֛הḥayyâha-YA
or
אוֹʾôoh
fowl
ע֖וֹףʿôpofe
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
may
be
eaten;
יֵֽאָכֵ֑לyēʾākēlyay-ah-HALE
he
shall
even
pour
out
וְשָׁפַךְ֙wĕšāpakveh-sha-fahk

אֶתʾetet
the
blood
דָּמ֔וֹdāmôda-MOH
thereof,
and
cover
וְכִסָּ֖הוּwĕkissāhûveh-hee-SA-hoo
it
with
dust.
בֶּֽעָפָֽר׃beʿāpārBEH-ah-FAHR