சூழல் வசனங்கள் லேவியராகமம் 22:23
லேவியராகமம் 22:8

தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.

לֹ֥א
லேவியராகமம் 22:12

ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

לֹ֥א
லேவியராகமம் 22:20

பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.

לֹ֥א
லேவியராகமம் 22:21

ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.

לֹ֥א
லேவியராகமம் 22:24

விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.

לֹ֥א, לֹ֥א
லேவியராகமம் 22:25

அந்நியன் புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

לֹ֥א, לֹ֥א
லேவியராகமம் 22:28

பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.

לֹ֥א
Either
a
bullock
וְשׁ֥וֹרwĕšôrveh-SHORE
or
a
lamb
וָשֶׂ֖הwāśeva-SEH
that
hath
any
thing
superfluous
שָׂר֣וּעַśārûaʿsa-ROO-ah
or
lacking
in
his
parts,
וְקָל֑וּטwĕqālûṭveh-ka-LOOT
that
mayest
thou
offer
נְדָבָה֙nĕdābāhneh-da-VA
for
a
freewill
offering;
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH
but
for
a
vow
אֹת֔וֹʾōtôoh-TOH
it
shall
not
וּלְנֵ֖דֶרûlĕnēderoo-leh-NAY-der
be
accepted.
לֹ֥אlōʾloh


יֵֽרָצֶֽה׃yērāṣeYAY-ra-TSEH