சூழல் வசனங்கள் லேவியராகமம் 4:18
லேவியராகமம் 4:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
லேவியராகமம் 4:2

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:

אֶל, יְהוָ֔ה, אֲשֶׁ֖ר
லேவியராகமம் 4:4

அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

אֶל, אֹ֥הֶל, לִפְנֵ֣י, עַל
லேவியராகமம் 4:5

அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

אֶל, אֹ֥הֶל, מוֹעֵֽד׃
லேவியராகமம் 4:6

தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.

לִפְנֵ֣י, יְהוָ֔ה
லேவியராகமம் 4:7

பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

עַל, לִפְנֵ֣י, יְהוָ֔ה, אֲשֶׁ֖ר, בְּאֹ֣הֶל, מוֹעֵ֑ד, כָּל, יִשְׁפֹּךְ֙, אֶל, יְסוֹד֙, מִזְבַּ֣ח, הָֽעֹלָ֔ה, אֲשֶׁר, פֶּ֖תַח, אֹ֥הֶל, מוֹעֵֽד׃
லேவியராகமம் 4:8

பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

כָּל, עַל, כָּל, אֲשֶׁ֖ר, עַל
லேவியராகமம் 4:9

இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,

אֲשֶׁ֖ר, עַל, עַל, עַל
லேவியராகமம் 4:11

காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,

כָּל, עַל
லேவியராகமம் 4:12

காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.

כָּל, אֶל, אֶל, אֶל, עַל, עַל
லேவியராகமம் 4:13

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

כָּל
லேவியராகமம் 4:14

அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.

אֹ֥הֶל, מוֹעֵֽד׃
லேவியராகமம் 4:15

சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.

עַל, לִפְנֵ֣י
லேவியராகமம் 4:16

அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

אֶל, מוֹעֵֽד׃
லேவியராகமம் 4:17

தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,

לִפְנֵ֣י, יְהוָ֔ה
லேவியராகமம் 4:19

அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,

כָּל
லேவியராகமம் 4:21

பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

אֶל
லேவியராகமம் 4:24

அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.

עַל, אֲשֶׁר, לִפְנֵ֣י
லேவியராகமம் 4:25

அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

עַל, מִזְבַּ֣ח, אֶל
லேவியராகமம் 4:26

அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

כָּל
லேவியராகமம் 4:28

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

עַל
லேவியராகமம் 4:30

அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

עַל, מִזְבַּ֣ח, כָּל, אֶל
லேவியராகமம் 4:31

சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

כָּל
லேவியராகமம் 4:34

அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

עַל, מִזְבַּ֣ח, כָּל, אֶל
லேவியராகமம் 4:35

சமாதான பலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப் போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

כָּל, עַל, אֲשֶׁר
And
he
shall
put
וּמִןûminoo-MEEN
some
of
הַדָּ֞םhaddāmha-DAHM
the
blood
יִתֵּ֣ן׀yittēnyee-TANE
upon
עַלʿalal
the
horns
קַרְנֹ֣תqarnōtkahr-NOTE
of
the
altar
הַמִּזְבֵּ֗חַhammizbēaḥha-meez-BAY-ak
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
is
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
is
in
the
tabernacle
בְּאֹ֣הֶלbĕʾōhelbeh-OH-hel
of
the
congregation,
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
and
shall
pour
out
וְאֵ֣תwĕʾētveh-ATE
all
כָּלkālkahl
the
blood
הַדָּ֗םhaddāmha-DAHM
at
יִשְׁפֹּךְ֙yišpōkyeesh-poke
the
bottom
אֶלʾelel
of
the
altar
יְסוֹד֙yĕsôdyeh-SODE
of
the
burnt
offering,
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
which
הָֽעֹלָ֔הhāʿōlâha-oh-LA
is
at
the
door
אֲשֶׁרʾăšeruh-SHER
of
the
tabernacle
פֶּ֖תַחpetaḥPEH-tahk
of
the
congregation.
אֹ֥הֶלʾōhelOH-hel


מוֹעֵֽד׃môʿēdmoh-ADE