சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:1
லேவியராகமம் 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

א֣וֹ
லேவியராகமம் 5:3

அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

א֣וֹ
லேவியராகமம் 5:4

மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

א֣וֹ, א֣וֹ
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

כִּֽי
லேவியராகமம் 5:17

ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

וְנָשָׂ֥א, עֲוֹנֽוֹ׃
And
if
וְנֶ֣פֶשׁwĕnepešveh-NEH-fesh
a
soul
כִּֽיkee
sin,
תֶחֱטָ֗אteḥĕṭāʾteh-hay-TA
and
hear
וְשָֽׁמְעָה֙wĕšāmĕʿāhveh-sha-meh-AH
the
voice
ק֣וֹלqôlkole
of
swearing,
אָלָ֔הʾālâah-LA
and
is
a
witness,
וְה֣וּאwĕhûʾveh-HOO
whether
עֵ֔דʿēdade
he
hath
seen
א֥וֹʾôoh
or
רָאָ֖הrāʾâra-AH
known
א֣וֹʾôoh
of
it;
if
יָדָ֑עyādāʿya-DA
he
do
not
אִםʾimeem
utter
ל֥וֹאlôʾloh
it,
then
he
shall
bear
יַגִּ֖ידyaggîdya-ɡEED
his
iniquity.
וְנָשָׂ֥אwĕnāśāʾveh-na-SA


עֲוֹנֽוֹ׃ʿăwōnôuh-oh-NOH