🏠  Lyrics  Chords  Bible 

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே - இணைந்து வாழவே2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே - நயந்து வாழவே3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் சேய்களையே தாரும்நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியேவையகந்தனில் வல்லபிதா உம்மைவணங்கி வாழவே - வணங்கி வாழவே PPT

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே


Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae PowerPoint



ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே - இணைந்து வாழவே2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே - நயந்து வாழவே3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் சேய்களையே தாரும்நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியேவையகந்தனில் வல்லபிதா உம்மைவணங்கி வாழவே - வணங்கி வாழவே

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே - இணைந்து வாழவே2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே - நயந்து வாழவே3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் சேய்களையே தாரும்நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியேவையகந்தனில் வல்லபிதா உம்மைவணங்கி வாழவே - வணங்கி வாழவே PPT

Download Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae Tamil PPT