மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன்
தேவனை நேசிப்பதால்
அவர் வார்த்தையை நம்புவதால்
நிர்பந்த மனிதன் என்றாலும்
புனிதன் ஆகிடுவேன் ஒரு நாள்,
ஆவியானவர் பெலனத்தினால் -2
கலங்கி நான் போவதில்லை -என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2
Mannenru Arivean – Mannendru Arivean, Mangaamal erivean PowerPoint
மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன்
மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன் PPT
Download Mannenru Arivean – Mannendru Arivean, Mangaamal erivean Tamil PPT