எதற்காக கன்னியின் கருவில் வந்தீர்?
எதற்காக சிலுவையாம் மரம் சுமந்தீர்?
நான் வெறுத்தும் என்னை நீர் நினைத்ததேனோ?
எனை மீட்க உயிரையும் தந்தவரே?
உனக்காக என் உள்ளம் தவித்ததே
உன் உயிர் எனக்கு பொன்னானதே!
உன் பாவங்கள் அழியவே,
என் இரத்தம் சிந்தினேனே!
Reyshiyth – Etharkaga kanniyin karuvil vantheer? PowerPoint
எதற்காக கன்னியின் கருவில் வந்தீர்?
எதற்காக கன்னியின் கருவில் வந்தீர்? PPT
Download Reyshiyth – Etharkaga kanniyin karuvil vantheer? Tamil PPT