🏠  Lyrics  Chords  Bible 

வறண்ட நிலம் தண்ணீருக்காய் PPT

வறண்ட நிலம் தண்ணீருக்காய்
ஏங்குவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மனிதர் குரல் கேட்டது போதும்
உம் குரல் கேட்கணுமே
உந்தன் மகிமை காண வேண்டுமே


Varandanilam thanneerukkaai PowerPoint



வறண்ட நிலம் தண்ணீருக்காய்

வறண்ட நிலம் தண்ணீருக்காய் PPT

Download Varandanilam thanneerukkaai Tamil PPT