சூழல் வசனங்கள் நெகேமியா 10:36
நெகேமியா 10:30

நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,

וְאֶת
நெகேமியா 10:32

மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,

אֱלֹהֵֽינוּ׃
நெகேமியா 10:33

எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.

אֱלֹהֵֽינוּ׃
நெகேமியா 10:34

நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.

אֱלֹהֵ֔ינוּ, כַּכָּת֖וּב
நெகேமியா 10:37

நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

וְאֶת, אֱלֹהֵ֔ינוּ
நெகேமியா 10:38

லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

לְבֵ֣ית, אֱלֹהֵ֔ינוּ
நெகேமியா 10:39

பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

אֱלֹהֵֽינוּ׃
Also
the
firstborn
וְאֶתwĕʾetveh-ET
of
our
sons,
בְּכֹר֤וֹתbĕkōrôtbeh-hoh-ROTE
and
of
our
cattle,
בָּנֵ֙ינוּ֙bānênûba-NAY-NOO
as
it
is
written
וּבְהֶמְתֵּ֔ינוּûbĕhemtênûoo-veh-hem-TAY-noo
in
the
law,
כַּכָּת֖וּבkakkātûbka-ka-TOOV
and
the
firstlings
בַּתּוֹרָ֑הbattôrâba-toh-RA
of
our
herds
וְאֶתwĕʾetveh-ET
and
of
our
flocks,
בְּכוֹרֵ֨יbĕkôrêbeh-hoh-RAY
to
bring
בְקָרֵ֜ינוּbĕqārênûveh-ka-RAY-noo
to
the
house
וְצֹאנֵ֗ינוּwĕṣōʾnênûveh-tsoh-NAY-noo
of
our
God,
לְהָבִיא֙lĕhābîʾleh-ha-VEE
unto
the
priests
לְבֵ֣יתlĕbêtleh-VATE
that
minister
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
in
the
house
לַכֹּ֣הֲנִ֔יםlakkōhănîmla-KOH-huh-NEEM
of
our
God:
הַמְשָֽׁרְתִ֖יםhamšārĕtîmhahm-sha-reh-TEEM


בְּבֵ֥יתbĕbêtbeh-VATE


אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo