சூழல் வசனங்கள் நெகேமியா 10:39
நெகேமியா 10:28

ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுΠξகிய அறிவும் Ϊுத்தியும் உள͠γவர்களெல்லாரும்,

אֶל
நெகேமியா 10:29

தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

אֶת
நெகேமியா 10:31

தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.

אֶת, אֶת
நெகேமியா 10:32

மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,

בֵּ֥ית, אֱלֹהֵֽינוּ׃
நெகேமியா 10:33

எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.

אֱלֹהֵֽינוּ׃
நெகேமியா 10:35

நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,

אֶת
நெகேமியா 10:36

நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,

אֱלֹהֵֽינוּ׃
நெகேமியா 10:37

நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

אֶל
நெகேமியா 10:38

லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

אֶת, אֶל
For
כִּ֣יkee
the
children
אֶלʾelel
of
Israel
הַ֠לְּשָׁכוֹתhallĕšākôtHA-leh-sha-hote
and
the
children
יָבִ֨יאוּyābîʾûya-VEE-oo
of
Levi
בְנֵֽיbĕnêveh-NAY
shall
bring
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
the
offering
הַלֵּוִ֗יhallēwîha-lay-VEE
of
the
corn,
אֶתʾetet
of
the
new
wine,
תְּרוּמַ֣תtĕrûmatteh-roo-MAHT
and
the
oil,
הַדָּגָן֮haddāgānha-da-ɡAHN
unto
הַתִּיר֣וֹשׁhattîrôšha-tee-ROHSH
the
chambers,
וְהַיִּצְהָר֒wĕhayyiṣhārveh-ha-yeets-HAHR
where
וְשָׁם֙wĕšāmveh-SHAHM
are
the
vessels
כְּלֵ֣יkĕlêkeh-LAY
of
the
sanctuary,
הַמִּקְדָּ֔שׁhammiqdāšha-meek-DAHSH
and
the
priests
וְהַכֹּֽהֲנִים֙wĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
that
minister,
הַמְשָׁ֣רְתִ֔יםhamšārĕtîmhahm-SHA-reh-TEEM
and
the
porters,
וְהַשּֽׁוֹעֲרִ֖יםwĕhaššôʿărîmveh-ha-shoh-uh-REEM
and
the
singers:
וְהַמְשֹֽׁרְרִ֑יםwĕhamšōrĕrîmveh-hahm-shoh-reh-REEM
and
we
will
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
forsake
נַֽעֲזֹ֖בnaʿăzōbna-uh-ZOVE

אֶתʾetet
the
house
בֵּ֥יתbêtbate
of
our
God.
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo