சூழல் வசனங்கள் நெகேமியா 11:5
நெகேமியா 11:4

எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,

בֶן, בֶּן, בֶן, בֶּן, בֶן
நெகேமியா 11:6

எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.

כָּל
நெகேமியா 11:7

பென்யமீன் புத்திரரில் யாரென்றால் சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.

בֶּן, בֶּן, בֶּן, בֶן, בֶן, בֶּן, בֶּן
நெகேமியா 11:9

அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.

בֶּן, בֶן
நெகேமியா 11:10

ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,

בֶן
நெகேமியா 11:11

அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,

בֶן, בֶּן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:12

ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,

בֶּן, בֶּן, בֶּן, בֶן, בֶּן, בֶּן
நெகேமியா 11:13

பிதா வம்சத்தலைவனாகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும் இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகனான அமாசாயும்,

בֶּן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:14

அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

בֶּן
நெகேமியா 11:15

லேவியரிலே புன்னியின் குமாரன் சபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,

בֶן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:17

ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.

בֶן, בֶּן, בֶן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:18

பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.

כָּל
நெகேமியா 11:22

எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.

בֶן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:24

யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.

בֶּן, בֶּן
And
Maaseiah
וּמַֽעֲשֵׂיָ֣הûmaʿăśēyâoo-ma-uh-say-YA
the
son
בֶןbenven
of
Baruch,
בָּר֣וּךְbārûkba-ROOK
the
son
בֶּןbenben
of
Col-hozeh,
כָּלkālkahl
the
son
חֹ֠זֶהḥōzeHOH-zeh
of
Hazaiah,
בֶּןbenben
the
son
חֲזָיָ֨הḥăzāyâhuh-za-YA
of
Adaiah,
בֶןbenven
the
son
עֲדָיָ֧הʿădāyâuh-da-YA
of
Joiarib,
בֶןbenven
the
son
יֽוֹיָרִ֛יבyôyārîbyoh-ya-REEV
of
Zechariah,
בֶּןbenben
the
son
זְכַרְיָ֖הzĕkaryâzeh-hahr-YA
of
Shiloni.
בֶּןbenben


הַשִּֽׁלֹנִֽי׃haššilōnîha-SHEE-loh-NEE