சூழல் வசனங்கள் நெகேமியா 5:5
நெகேமியா 5:2

அதென்னவென்றால், அவர்களில் சிலர் நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.

אֲנַ֣חְנוּ
நெகேமியா 5:3

வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

אֲנַ֣חְנוּ
நெகேமியா 5:6

அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

אֶת
நெகேமியா 5:7

என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,

אֶת, וְאֶת
நெகேமியா 5:8

அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

אֲנַ֣חְנוּ, אֶת, אֶת
நெகேமியா 5:10

நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.

אֶת
நெகேமியா 5:12

அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

אֶת
நெகேமியா 5:13

நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.

אֶת, אֶת, אֶת
Yet
now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
our
flesh
כִּבְשַׂ֤רkibśarkeev-SAHR
is
as
the
flesh
אַחֵ֙ינוּ֙ʾaḥênûah-HAY-NOO
of
our
brethren,
בְּשָׂרֵ֔נוּbĕśārēnûbeh-sa-RAY-noo
our
children
כִּבְנֵיהֶ֖םkibnêhemkeev-nay-HEM
as
their
children:
בָּנֵ֑ינוּbānênûba-NAY-noo
and,
lo,
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
we
אֲנַ֣חְנוּʾănaḥnûuh-NAHK-noo
bring
into
bondage
כֹֽ֠בְשִׁיםkōbĕšîmHOH-veh-sheem

אֶתʾetet
our
sons
בָּנֵ֨ינוּbānênûba-NAY-noo
and
our
daughters
וְאֶתwĕʾetveh-ET
to
be
servants,
בְּנֹתֵ֜ינוּbĕnōtênûbeh-noh-TAY-noo
and
some
of
our
daughters
לַֽעֲבָדִ֗יםlaʿăbādîmla-uh-va-DEEM
are
וְיֵ֨שׁwĕyēšveh-YAYSH
brought
unto
bondage
מִבְּנֹתֵ֤ינוּmibbĕnōtênûmee-beh-noh-TAY-noo
already:
neither
נִכְבָּשׁוֹת֙nikbāšôtneek-ba-SHOTE
is
it
in
our
power
וְאֵ֣יןwĕʾênveh-ANE

לְאֵ֣לlĕʾēlleh-ALE
to
redeem
them;
for
other
men
יָדֵ֔נוּyādēnûya-DAY-noo
have
our
lands
וּשְׂדֹתֵ֥ינוּûśĕdōtênûoo-seh-doh-TAY-noo
and
vineyards.
וּכְרָמֵ֖ינוּûkĕrāmênûoo-heh-ra-MAY-noo


לַֽאֲחֵרִֽים׃laʾăḥērîmLA-uh-hay-REEM