சூழல் வசனங்கள் எண்ணாகமம் 11:4
எண்ணாகமம் 11:16

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.

אֲשֶׁ֣ר
எண்ணாகமம் 11:20

ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.

אֲשֶׁ֣ר
எண்ணாகமம் 11:25

கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.

אֲשֶׁ֣ר
And
the
mixt
multitude
וְהָֽאסַפְסֻף֙wĕhāʾsapsupveh-ha-sahf-SOOF
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
was
among
בְּקִרְבּ֔וֹbĕqirbôbeh-keer-BOH
them
fell
a
lusting:
הִתְאַוּ֖וּhitʾawwûheet-AH-woo

תַּֽאֲוָ֑הtaʾăwâta-uh-VA
and
the
children
וַיָּשֻׁ֣בוּwayyāšubûva-ya-SHOO-voo
of
Israel
וַיִּבְכּ֗וּwayyibkûva-yeev-KOO
also
גַּ֚םgamɡahm
wept
בְּנֵ֣יbĕnêbeh-NAY
again,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
Who
מִ֥יmee
shall
give
us
flesh
יַֽאֲכִלֵ֖נוּyaʾăkilēnûya-uh-hee-LAY-noo
to
eat?
בָּשָֽׂר׃bāśārba-SAHR