அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
| And the mixt multitude | וְהָֽאסַפְסֻף֙ | wĕhāʾsapsup | veh-ha-sahf-SOOF |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| was among | בְּקִרְבּ֔וֹ | bĕqirbô | beh-keer-BOH |
| them fell a lusting: | הִתְאַוּ֖וּ | hitʾawwû | heet-AH-woo |
| תַּֽאֲוָ֑ה | taʾăwâ | ta-uh-VA | |
| and the children | וַיָּשֻׁ֣בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo |
| of Israel | וַיִּבְכּ֗וּ | wayyibkû | va-yeev-KOO |
| also | גַּ֚ם | gam | ɡahm |
| wept | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| again, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and said, | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| Who | מִ֥י | mî | mee |
| shall give us flesh | יַֽאֲכִלֵ֖נוּ | yaʾăkilēnû | ya-uh-hee-LAY-noo |
| to eat? | בָּשָֽׂר׃ | bāśār | ba-SAHR |