இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,
அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.
அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
| And Balaam | וַיִּשָּׂ֨א | wayyiśśāʾ | va-yee-SA |
| lifted up | בִלְעָ֜ם | bilʿām | veel-AM |
| אֶת | ʾet | et | |
| his eyes, | עֵינָ֗יו | ʿênāyw | ay-NAV |
| and he saw | וַיַּרְא֙ | wayyar | va-yahr |
| אֶת | ʾet | et | |
| Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| abiding | שֹׁכֵ֖ן | šōkēn | shoh-HANE |
| in his tents according to their tribes; | לִשְׁבָטָ֑יו | lišbāṭāyw | leesh-va-TAV |
| and the spirit | וַתְּהִ֥י | wattĕhî | va-teh-HEE |
| of God | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| came | ר֥וּחַ | rûaḥ | ROO-ak |
| upon | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |