சூழல் வசனங்கள் எண்ணாகமம் 25:8
எண்ணாகமம் 25:1

இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

אֶל
எண்ணாகமம் 25:4

கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.

אֶל, אֶת
எண்ணாகமம் 25:5

அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.

אֶל, אִ֣ישׁ
எண்ணாகமம் 25:6

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக் கொண்டுவந்தான்.

יִשְׂרָאֵ֜ל, אֶל, אֶת
எண்ணாகமம் 25:10

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 25:11

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

אֶת, יִשְׂרָאֵ֔ל, אֶת, אֶת
எண்ணாகமம் 25:12

ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

אֶת
எண்ணாகமம் 25:13

அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

בְּנֵ֥י, יִשְׂרָאֵֽל׃
எண்ணாகமம் 25:14

மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லுூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.

יִשְׂרָאֵ֜ל, אֶת
எண்ணாகமம் 25:16

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 25:17

மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.

אֶת
And
he
went
וַ֠יָּבֹאwayyābōʾVA-ya-voh
after
אַחַ֨רʾaḥarah-HAHR
the
man
אִֽישׁʾîšeesh
of
Israel
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
into
אֶלʾelel
the
tent,
הַקֻּבָּ֗הhaqqubbâha-koo-BA
and
thrust
וַיִּדְקֹר֙wayyidqōrva-yeed-KORE

אֶתʾetet
both
שְׁנֵיהֶ֔םšĕnêhemsheh-nay-HEM
of
them
through,

אֵ֚תʾētate
the
man
אִ֣ישׁʾîšeesh
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
the
woman
וְאֶתwĕʾetveh-ET
through
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
her
belly.
אֶלʾelel
So
the
plague
קֳבָתָ֑הּqŏbātāhkoh-va-TA
was
stayed
וַתֵּֽעָצַר֙wattēʿāṣarva-tay-ah-TSAHR
from
הַמַּגֵּפָ֔הhammaggēpâha-ma-ɡay-FA
the
children
מֵעַ֖לmēʿalmay-AL
of
Israel.
בְּנֵ֥יbĕnêbeh-NAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE